அந்த கவி
· One min read
அந்த கவி..
எதையோ செய்ய நினைத்து
நினைவில் கலக்கமடைந்து
கலக்கத்தில் காயமடைந்து
காயத்தால் கண்ணீரை வீணாக்கி விட்டான்
அந்த கவி..
எதையோ செய்ய நினைத்து
நினைவில் கலக்கமடைந்து
கலக்கத்தில் காயமடைந்து
காயத்தால் கண்ணீரை வீணாக்கி விட்டான்